வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட கல்லூரி மாணவிகள்

69பார்த்தது
வாக்காளர் உறுதி மொழியை ஏற்றுக்கொண்ட வாணியம்பாடி மருதர் கேசரி செயின் கல்லூரி மாணவிகள்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற வாக்காளர் தின உறுதிமொழி இயக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர் உறுதிமொழி வாசிக்க அரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளும் வாக்களர் தின உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர் இதில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி