மது விற்ற 9 பேர் கைது

82பார்த்தது
மது விற்ற 9 பேர் கைது
வேலூர் மாவட்டத்தில் மது விற்ற 9 பேர் கைது.


வேலூர் மாவட்டத்தில் சாராயம் மற்றும் கள்ள சந்தையில் மது விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி எஸ் பி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன் பெயரில் வேலூர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய உட்கோட்டங்களில் துணை போலி சூப்பரண்டுகள் மேற்பார்வையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சட்ட ஒழுங்கு போலீசார் நேற்று மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது 81 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி