ராணிப்பேட்டையில் 100% வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி!

53பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தணிகை போளூர் கிராமத்தில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 100% வாக்களிப்பதன் அவசியம் என்ன. ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு அதிகாரிகள் விநியோகம் செய்தனர்.


நிகழ்வில் ராணிப்பேட்டை ஊரக வளர்ச்சி மகளிர் திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி