அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி

69பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகர மத்திய பேருந்து நிலையம் அருகாமையில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் தமிழகத்தில் பெருகிவரும் கள்ளச்சாராயத்தை உடனடியாக நிறுத்தவும் அதனை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் சந்திரன் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று பொது மக்களிடம் பிரசுரங்களை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி