காய்கறிகள் விலை உயர்வு: இப்போதாவது இத பண்ணுங்க மக்களே.!

71பார்த்தது
காய்கறிகள் விலை உயர்வு: இப்போதாவது இத பண்ணுங்க மக்களே.!
காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏழை, நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கிறது. இதற்கு சரியான மாற்று என்று சொன்னால் அது ‘தற்சார்பு பொருளாதாரம்’ தான். வாய்ப்பு உள்ளவர்கள் தங்கள் வீடுகளிலேயே மாடித்தோட்டம் அமைத்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே விளைவித்து கொள்ளலாம். உபரியை விற்பனை கூட செய்யலாம். இதுபோல அனைவரும் செய்யத் தொடங்கினால் காய்கறிகள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஆகியவை பற்றிய கவலைகளை கைவிடலாம்.

தொடர்புடைய செய்தி