வந்தே பாரத் ரயில்: தண்டவாளத்தில் விழுந்த பெண் எம்எல்ஏ (Video)

67பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலத்தின் எட்டாவா ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவையை பாஜக பெண் எம்.எல்.ஏ. சரிதா பதவுரியா நேற்று (செப். 17) தொடங்கி வைத்தார். அப்போது நடைமேடையில் தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில் சரிதா நிலைதடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக அவருக்கு பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பான அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி