திமுக தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியுமா?

85பார்த்தது
திமுக தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியுமா? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார் சிவகங்கை காரைக்குடியில் நேற்று பேசிய அவர், திமுகவால் தேர்தலில் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியுமா? கூட்டணியில் வெற்றிபெற்றதை தனிப் பெரும்பான்மை என்று கூறுவது சரியில்லை. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமே. கொரோனா காலத்தில் மதுக் கடைகள் மூடப்பட்டதால் யாரும் இறந்தார்களா? எனக் கேட்டார்.

வீடியோ: தாய்த்தமிழ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி