உதயம் திரையரங்கம் குறித்து வைரமுத்து உருக்கம்

64பார்த்தது
உதயம் திரையரங்கம் குறித்து வைரமுத்து உருக்கம்
சென்னையில் பிரபலமான உதயம் திரையரங்கம் மூடப்படுவதையொட்டி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது; இதயம் கிறீச்சிடுகிறது. முதல் மரியாதை, சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன், ரோஜா என்று நான் பாட்டெழுதிய பல வெற்றிப் படங்களை வெளியிட்ட உதயம் திரைவளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன என வேதனை தெரிவித்து எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி