ஈரானில் இரட்டை குண்டுவெடிப்பு - 73 பேர் பலி

81193பார்த்தது
ஈரானில், கெர்மான் என்ற இடத்தில் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில் பொதுமக்களில் 73 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 173 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 2020-ல் ஈராக்கில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் ஈரான் புரட்சிகர கமாண்டோ படை தலைவர் காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். காசிம் சுலைமானின் உடல் ஈரானில் உள்ள கெர்மன் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. நினைவு நாளான இன்று காசிம் சுலைமானின் கல்லறை அருகே பொதுமக்கள் அஞ்சலி செலுத்த கூடியிருந்தபோது குண்டு வெடித்துள்ளது.

தொடர்புடைய செய்தி