திருச்சி அமமுக கவுன்சிலர் ராஜினாமா

64பார்த்தது
திருச்சி அமமுக கவுன்சிலர் ராஜினாமா
பாஜக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், தான் வகித்து வந்த மாமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு முறைப்படி, தான் வகித்து வந்த மாமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் முன்னிலையில், மேயரிடம் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி