போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

67பார்த்தது
போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை
தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று (ஜூலை 24) மாலை 4 மணிக்கு 15வது ஊதிய ஒப்பந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அகவிலைப்படி உயர்வு, வாரிசுதாரர்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் போக்குவரத்து துறையினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி