பெற்றோர்களுக்கு போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

564பார்த்தது
பெற்றோர்களுக்கு போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் எண்ணத்தில் உள்ள பெற்றோர்களா நீங்கள்? 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி அளிக்கும் பெற்றோருக்கு தண்டனை உறுதி. 12 மாதங்களுக்கு வாகன பதிவு நிறுத்திவைக்கப்படும். கவனம் தேவை பெற்றோர்களே. காரைக்குடியில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு எச்சரித்த சென்னை போக்குவரத்து காவல்துறை.

தொடர்புடைய செய்தி