கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

64பார்த்தது
கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
கன்னியாகுமரியில் நாளை (அக்.25) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழையால் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் கன்னியாகுமரி ஆட்சியர் அழகுமீனா விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி