இன்று (செப்.10) உலக தற்கொலை தடுப்பு தினம்.!

65பார்த்தது
இன்று (செப்.10) உலக தற்கொலை தடுப்பு தினம்.!
தற்போது எந்த பிரச்சனையாக இருந்தாலும் சர்வ சாதரணமாக தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. பெரியவர்கள் அறிவுரை சொன்னாலோ, ஆசிரியர்கள் திட்டினாலோ தற்கொலை முடிவு எடுக்கின்றனர். காதல் தோல்வி, தேர்வில் தோல்வி இப்படி பல காரணங்களை முன்வைத்து தற்கொலை முடிவுகள் எடுக்கப்படுகிறது. இது போன்ற தற்கொலைகளை தடுக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் செப்.10-ம் தேதி ‘உலக தற்கொலை தடுப்பு தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி