வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

72பார்த்தது
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஊராட்சியில் ராஜா நந்திவர்மன் கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வட்டாட்சியர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை, கல்லூரி தலைவர் முத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த், துணை முதல்வர் காந்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி