Jul 23, 2024, 06:07 IST/
முத்ரா கடன் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்வு
Jul 23, 2024, 06:07 IST
முத்ரா கடன் திட்டத்தின் கீழ் இதுவரை வரம்பு ரூ.10 லட்சமாக இருந்த நிலையில், அதனை ரூ.20 லட்சமாக உயர்த்துவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்த அவர், முத்ரா திட்டத்தின் கீழ் வணிக வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகள் மூலம் கடன் பெறலாம். சிறு, குறு நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்க உத்தரவாதமில்லா கடன் வழங்கப்படும். இது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.