பாண்டுரங்கன் கோவிலில் சிறப்பு அலங்காரம்

73பார்த்தது
பாண்டுரங்கன் கோவிலில் சிறப்பு அலங்காரம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள ரகுமாயி தாயார் சமேத பாண்டுரங்கன் கோவிலில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளிக்கவசத்தில் எழுந்தருளி சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி