ஜமுனாமரத்தூரில் வனக் காப்பாளர் பணி ஓய்வு.

53பார்த்தது
ஜமுனாமரத்தூரில் வனக் காப்பாளர் பணி ஓய்வு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜமுனாமரத்தூர் வனச்சரகத்தில்18 ஆண்டு காலம் வனக்காப்பாளராக பணிபுரிந்து பணி ஓய்வு பெறும் எம். ராமதாஸ் அவர்களுக்கு வனச்சரக அலுவலர் எம். பிரபு அவர்கள் பணி நிறைவு சான்றிதழையும் சால்வை அணிவித்து நன்றியை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வனவர். பாண்டுரங்கன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி