கோவிலுக்கு நன்கொடை வழங்கிய எம் எல் ஏ

58பார்த்தது
கோவிலுக்கு நன்கொடை வழங்கிய எம் எல் ஏ
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பேரூராட்சியில் காமராஜர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் நிர்வாகிகளிடம் போளூர் சட்டமன்ற உறுப்பினர், அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி ரூபாய் 40 ஆயிரம் நன்கொடையாக வழங்கினார்.

உடன், மாநில விவசாய பிரிவு துணைச் செயலாளர் A. செல்வம், போளூர் நகர கழக செயலாளர்
G. பாண்டுரங்கன், எம். ஜி. ஆர். மன்ற நகர செயலாளர் மதன் சேட்டு,
போளூர் நகர கழக பொருளாளர் அல்லிநகர் P. V. சங்கர், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி