போக்குவரத்து பணியாளர்களுக்கு குளிரூட்டும் அறை

54பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி போக்குவரத்து பணிமனை 1-ல் போக்குவரத்து பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்கு குளிரூட்டும் அறையை ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன் ரிப்பன் பெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் திறந்து வைத்தார். உடன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், போக்குவரத்து ஊழியர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி