உடல்கூறாய்வு செய்யப்பட்ட உடல் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்

79பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விசா சாராயம் குடித்ததில் இதுவரை 36 பேர் உயிரிழந்த நிலையில், கள்ளக்குறிச்சி சேலம் ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறஆய்வு செய்யப்பட்டது. இன்று( ஜூன் 20) கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்ட உடல்கள் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றது. 36 பேர் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏரப்டுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி