தொழிலாளர் தங்கும் விடுதி திறப்பு விழா

70பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி, வசூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட தொழிலாளர் தங்கும் விடுதியை, இன்று (13. 07. 2024) காலை 11. 00 மணி அளவில், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினரும்,
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளருமான் M. S. தரணிவேந்தன் மற்றும்
கழக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர். எ. வ. வே. கம்பன்
போக்குவரத்து தொழிலாளர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

உடன் போக்குவரத்து கழக அரசு அலுவலகங்கள், மற்றும் போளூர் சட்டமன்றத் தொகுதி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி