பாராசூட் மூலம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு

1560பார்த்தது
பாராசூட் மூலம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மற்றும் முதல் முறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வான்சாகச விளையாட்டில் (பாராசூட்) பங்கேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.