படவேடு வீரக் கோயில் கிராமத்தில் அர்ஜுனன் தபசு தெருக்கூத்து

52பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த படவேடு வீரக் கோயில் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது. அதில் நான்காம் நாளான நேற்று போத்தராஜாமங்கலம் கிருஷ்ணா தெருக்கூத்து நாடக மன்ற குழுவினரால் அர்ஜுனன் தபசு நாடகம் நடைபெற்றது. இதில், திரளான மக்கள் கலந்து கொண்டு தெருக்கூத்து நாடகத்தை கண்டுகளித்தனர்.

தொடர்புடைய செய்தி