பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிமுகவினர்

57பார்த்தது
பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிமுகவினர்
திருவண்ணாமலை மத்திய மாவட்டம், போளூர் தொகுதிக்குட்பட்ட போளூர் பேரூராட்சியில் அதிமுக சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் கஞ்சா போதை பொருள் மற்றும் கள்ளச்சாராயம் தலைவிரித்து ஆடுவதை கண்டித்து, திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளரும் போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான L. ஜெயசுதா லட்சுமி காந்தன்,

போளூர் பேரூராட்சியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரச்சாரங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் , கழகத் தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி