வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் போராட்டம்

81பார்த்தது
திருவண்ணாமலை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று குற்றவியல் சட்ட திருத்தங்களை கைவிட கோரி ஜேக் அமைப்பு சார்பில், திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் மாபெரும் கவனஈர்ப்பு தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

தொடர்புடைய செய்தி