மக்களுடன் முதல்வர், எம்எல்ஏ ஆய்வு

59பார்த்தது
மக்களுடன் முதல்வர், எம்எல்ஏ ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்ற தொகுதி, எறையூரில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின்
மண்டலம்-1ல் உள்ள ஊராட்சிகளுக்கான சேவைகளை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி தொடங்கி வைத்து கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் செந்தில்குமார், ஏழுமலை , பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய குழு தலைவர் விஜயராணி குமார், மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி
சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், மாவட்ட துணை அமைப்பாளர் சதிஷ், கருணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி