சமுதாயம் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை

77பார்த்தது
சமுதாயம் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியம், தானிப்பாடி ஊராட்சிக்குட்பட்ட புதிய காலனி பகுதியில் சமுதாயக் கூடம் கட்டும் பணியினை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பொன் தனுசு, ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், மாவட்ட கவுன்சிலர் முத்துமாறன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் வசந்த், வில்லியம்ஸ், கிளை கழக செயலாளர்கள் பச்சையப்பன், குப்புசாமி, கோவிந்தன், ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி