கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

74பார்த்தது
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி