திருவண்ணாமலை பெய்த மழை நிலவரம்

570பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி போளுரில் 5. 2 மில்லி மீட்டர் மழையும், ஆரணியில் ஒரு மில்லி மீட்டரும், சேத்துப்பட்டில் 19. 6 மில்லி மீட்டரும், ஜமுனாமரத்தூரில் 0. 0 மில்லி மீட்டர், செங்கத்தில் 4 மில்லி மீட்டரும், வந்தவாசியில் நான்கு மில்லி மீட்டரும், செய்யாறில் 30 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. கோடை வெயில் கொளுத்திய நிலையில் தற்போது பெய்து வரும் கோடை மொழியால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி