போளூரில் பௌர்ணமி சிறப்பு பூஜை

55பார்த்தது
போளூரில் பௌர்ணமி சிறப்பு பூஜை
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சித்தர்களில் ஒருவரான விட்டோபா சாமி மடத்தில் பௌர்ணமி ஆன இன்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் உள்ள சிவபெருமானுக்கும் விட்டோபா சுவாமிக்கும் அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி