ஆரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு.

67பார்த்தது
ஆரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை பகுதியில் அமைந்துள்ள சார்நிலை கருவூலகத்தின் புதிய கட்டிட திறப்பு விழா செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் இன்று முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார் உடன் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி