ஆரணியில் முன்னாள் முதலமைச்சர் பிரச்சாரம்

1525பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஆரணி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜி. வி. கஜேந்திரனை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்தில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசிகே மோகன், திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா, முன்னாள் அமைச்சா்கள் எஸ். ராமச்சந்திரன், முக்கூா் என். சுப்பிரமணியன், சேவூா் எஸ். ராமச்சந்திரன், கே. சி. வீரமணி (ஜோலாா்பேட்டை) மற்றும் முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடர்புடைய செய்தி