திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ஆவணியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களை மாலை அணிவித்து மேல தாளத்துடன் அழைத்துச் சென்றனர். இதில் வட்டார கல்வி அலுவலர், ஆசிரியர் பயிற்சி நிறுவனர் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.