உடுமலை: குண்டும் குழியுமான சாலைகள் மக்கள் அவதி!

81பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் இருந்து கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு செல்லும் பிரதான சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக சாலை உள்ளது. இதனால் இவ் வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதி அடைந்துவருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சாலையை பாரமரிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி