உடுமலை: காலை உணவு திட்டம் துவக்கம் அமைச்சர் பங்கேற்பு

571பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே குறிச்சி கோட்டை அருகே அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப்பள்ளியில் இன்று தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி