உடுமலை: மூங்கில் தடுப்புகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை

578பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பாபுகான் வீதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் மூங்கில் மரங்களைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்து வருகின்றனர் தற்சமயம் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விற்பனை வாய்ப்புகள் புரிந்துள்ளதால் தொழிலாளர்கள் போதிய வருவாய் இல்லாமல் பாதித்துள்ளனர் எனவே தமிழக அரசுஅரசு அலுவலகங்களில் மூங்கில் தடுப்புகள் வாங்கி பயன்படுத்தினால் நிரந்தர வருவாய் கிடைக்கும், குறைந்த விலையில் மூங்கில் கொள்முதல் செய்யவும் அரசு உதவ வேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி