உடுமலையில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்!

77பார்த்தது
உடுமலையில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்!
திருப்பூர் மாவட்டம் உடுமலை முதல் கிளை நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தற்பொழுது பள்ளிகளில் தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை துவங்கியுள்ளது மாணவர்கள் படிப்பை முடித்த நிலையில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் எனவே அரசு பணிக்கு தயாராகும் தேர்வர்கள் நூலகத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி