உடுமலையில் சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சி- சிறப்பு வழிபாடு

552பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை நகராட்சி 4 வது யூ. எஸ். எஸ். காலனியில் மதுரை வீரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு பழைய பஸ் நிலையம் விநாயகர் கோவிலில் இருந்து சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
மதுரை வீரன் சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி