உடுமலையில் சிபிஐஎம் கட்சி சார்பில் கருத்தரங்கம்!

52பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில்
மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐஎம்) சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது கருத்தரங்கில் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு பேசும் பொழுது. விவசாயிகள் மீனவர்கள் மொழி பிரச்சனை ஊரக வேலை உறுதித் திட்ட கல்விக்கு நிதி என ஒவ்வொன்றுக்கும் தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் மட்டும் எழுதுகிறார் இதனால் எந்த பலனும் இல்லை எனவே மத்திய அரசு காலதாமதமில்லாமல் தமிழக அரசுக்கு தேவையான நிதியை அளிக்க வேண்டுமென பேசினார் திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தன் மாநில குழு உறுப்பினர் ரமலான் மாவட்ட செயலாளர் மூர்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மது சூதனன் நகர செயலாளர் தண்டபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி