உடுமலை அரசு மருத்துவமனையில் மக்கள் அவதி

77பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வருகை புரிகின்றனர் இந்த நிலையில் அரசு மருத்துவமனை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே குடிநீர் வழங்கும் இயந்திரம் காட்சி பொருளாகவே உள்ளது இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி