உடுமலையில் சின்ன வெங்காயம் விலை சரிவு

538பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை பகுதியில் சின்ன வெங்காய விவசாயிகள் அதிக அளவு சாகுபடி செய்திருந்தனர்
விலை எதிர்பார்த்த அளவு
உயர வில்லை சின்ன வெங்காயம் கிலோ
ரூ. 30க்கு கொள்முதல் செய்யப்படுகின்றது. விலை உயர்வை எதிர்பார்த்து காத்து விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது விலை அதிகரித்தாலும் பெரும்பாலான மக்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் பெல்லாரி வெங்காயத்தை வாங்கி பயன்படுத்த துவங்கி விட்டனர் ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு அதிக வரி விதிக்கப்படுவதால் ஏற்றுமதியும் பாதித்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி