ஆவணி அவிட்டத்தின் போது அனுசரிக்க வேண்டிய நெறிமுறைகள்!

63பார்த்தது
ஆவணி அவிட்டத்தின் போது அனுசரிக்க வேண்டிய நெறிமுறைகள்!
ஆவணி அவிட்ட நாளில் காலையில் எழுந்ததும் இறைவனைத் துதி செய்யவேண்டும். பின்னர், நீராடி புத்தாடைகள் உடுத்தி சந்தியா வந்தனம், பிராணயாமம் செய்ய வேண்டும். காமோ கார்ஷீத் ஜபத்தை 108 முறை சொல்லவேண்டும். தந்தை, ஆச்சார்யர், குரு இவர்களில் யாரேனும் ஒருவரின் வாயிலாக பூணூலை அணிவிப்பது சிறப்பானது. திருமணமாகாதவர்கள் ஒரு பூணூலையும் திருமணமானவர்கள் இரண்டு பூணூலையும் திருமணமான பின் தந்தையை இழந்தவர்கள் மூன்று மூன்று பூணூலையும் அணியவேண்டும்.

தொடர்புடைய செய்தி