உடுமலை சுரங்கப் பாதையில் விளக்குகள் பராமரிப்பு அவசியம்

63பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை
தளி ரயில்வே பாலத்தின் கீழ் வாகனங்கள் கடந்து செல்வதற்கான சுரங்கப்பாதை உள்ளது பெரும்பான்மையான வாகனங்கள் இந்த பாதையின் வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர் பாலத்தில் இருள் சூழ்ந்திருப்பதால் இருபுறத்தில் இருந்து வரும் வாகனங்கள் சுரங்கப்பாதையில் செல்லும் போது தடுமாறுகின்றன சுரங்கப்பாதையில் விளக்குகள் இருந்தும் பல நாட்கள் சரியாக எரிவதில்லை மாலை நேரங்களில் வாகனங்கள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்கள் வருவதால் மின்விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி