உடுமலையில் வேகத்தடை அமைக்கும் பணி தீவிரம்

81பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில்வே மேம்பாலம் துவங்கும் பகுதியில் நகராட்சி அலுவலகம் குடியிருப்புகள் அதிக அளவு உள்ளன. இந்த நிலையில் பகுதியில் டிவைடர் மற்றும் வேகத்தடைகள் வைக்காத காரணத்தால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்பொழுது நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பராமரித்து வேகத்தடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

தொடர்புடைய செய்தி