உடுமலை வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில் இயக்க வலியுறுத்தல்

84பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை வழியாக மீட்டர் கேஜ் பாதையாக இருந்த பொழுது ராமேஸ்வரத்துக்கு நாள் தோறும் ரயிலில் இயக்கபட்டு வந்தது. இந்த நிலையில் மதுரை ராமேஸ்வரம் அகல ரயில் பணிகளின் போது இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன் பின் திண்டுக்கல் பாலக்காடு அகல ரயில் பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டது இருப்பினும 15 ஆண்டுகளுக்கும் மேலாக ராமேஸ்வரம் ரயில் மீண்டும் இயக்கப்படாமல் உள்ளது இதனால் பயணிகள் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர் மேலும் தென்னக ரயில்வேவிற்கு உடுமலை ரயில் பயணங்கள் நலச் சங்கம் சார்பில் ராமேஸ்வரத்துக்கு இந்தாண்டாவது சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே மனு இன்று அனுப்பி உள்ளனர்

தொடர்புடைய செய்தி