உடுமலையில் சுதர்சன லட்சார்ச்சனை துவக்கம்

56பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நெல்லுக்கடை வீதியில் சௌந்தர்ராஜ பெருமாள் கோவிலில் 49 வது ஆண்டு சுதர்சன ஜெயந்தி மற்றும் சுதர்சன் அர்ச்சனை மூன்று நாட்கள் நடைபெறுகின்றது அதன்படி இன்று முதல் கால அக்னி பிரதோஷத்தை முதல் ஆவர்த்தி ஹோமம் தீபாரதனை நடைபெற்றது இந்த நிகழ்வில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி