காண்டூர் கால்வாய் சீரமைக்கும் பணிகள் ஆட்சித் தலைவர் ஆய்வு

79பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே திருமூர்த்தி அணை மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்று வருகிறது. இந்த நிலையில் பி. ஏ. பி தொகுப்பு அணைகள் மூலமாக காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் தற்பொழுது 33, 34வது கிலோமீட்டரில் பராமரிப்பு பணி நடைப்பெற்ற நிலையிலு இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்

தொடர்புடைய செய்தி