உடுமலை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீவிபத்து!

1528பார்த்தது
உடுமலை அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் தீவிபத்து!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பகுதியில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து 124 வைக்கோல் கட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது. அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பியில் உரசி தீப்பிடித்தது இதில் மளமள வென லாரியில் உள்ள வைக்கோல் கட்டுதல் முழுவதும் பரவிய ஆரம்பத்தில் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி திணைத்தனர். இருப்பினும்
தீ விபத்தில் வைக்கோல் கட்டுகள் அனைத்தும் எரிந்து நாசமானது இது குறித்து குடிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி