திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருகின்ற 16ஆம் தேதி தமிழக முதல்வரின் மக்களுடன் திட்ட முகாம் நடைபெற உள்ளது. எனவே ராகல் பாவி , ஆர் வேலூர், கணபதிபாளையம், அந்தியூர் ஊராட்சி கிராம மக்கள் பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள
செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது